பாடசாலையின் ஸ்தாபகர்  அம்பலவாண நாவலர்  அவர்களுடைய  குருபூசை தினம் இன்று (2013.05.09) எமது பாடசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அம்பலவாணநாவலர்  அவர்களின் பேரன் திரு.ச.திருச்சிற்றம்பலம்  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில்  எமது பாடசாலை ஆசிரியர் திரு.ம.தவரூபன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

 

 
ஆசிரியர் திரு.ம.தவரூபன்  அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்.

 

பாடசாலையின் ஸ்தாபகர் அம்பலவாணநாவலரின் பேரன் திரு.ச.திருசிற்றம்பலம்  அவர்கள்  உரையாற்றுகிறார்.

 

ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசண் அவர்கள் பாடுகிறார்.

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola